Breaking News :

Tuesday, April 30
.

ஏப்ரல் 2-வது வாரம் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்



சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 
இதனைத்தொடர்ந்து மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்றும் நாளையும் நடக்கிறது.

15 மண்டலத்திற்கும் தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாளை நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. எப்போதும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உட னேயே சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதம் ஆகி வருகிறது.

ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் பட்ஜெ


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.