கந்தசஷ்டி விரத மகிமை:

kantha-sashti-viratham-om-muruga-saranam
Kantha sashti viratham om muruga saranam

கந்தப் பெருமான் சூரனை சங்கரித்த பெரு மை யைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்க ளிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர் பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.