Breaking News :

Sunday, April 28
.

கேரளாவில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடக்கம்


கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவ மழை. ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டது.

கேரளாவில் ஜூன் முதல் தேதியன்று இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.