பழைய கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு
கடலூர் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரத்தின் அருகில் இருந்த பழைய அரசு கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் சிக்கினர்.
பழைய கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த போது கட்டிடம் இடிந்து விபத்து.
சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 2 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு.
வீரசேகர்(17), சுதீஷ்குமார் 17) ஆகிய +2 மாணவர்கள் உயிரிழப்பு, புவணேஷ் (17) படுகாயத்துடன் மீட்பு.