அமைச்சர் நேரு மீது ரூ.1020 கோடி ஊழல் புகார்; தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்
அமைச்சர் கே.என். நேரு மீதான ரூ.1020 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழக போலீஸ் டிஜிபிக்கு, அமலாக்கத்துறையினர், இரண்டாம் முறையாக கடிதம் எழுதியுள்ளனர். ஏற்கனவே ஆதாரங்களுடன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அக்.,27ல் புகார் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
SCROLL TO NEXT ARTICLE