கந்த சஷ்டி: முருகனின் திருவிளையாடல்
சரவண பொய்கையிலிருந்து தந்தையும், தாயுமான சிவன் பார்வதியுடன் கைலாய ம் வந்த முருகப்பெருமான் விளையாட்டுக ளில் அதிக ஆர்வம் கொண்டு தேவர்களை பல இன்ன ல்களுக்கு ஆளாக்கி நல்வழிப் படுத்தி னார். தாமே சிறந்தவர் என்ற ஆணவத்தில் தேவர்கள் இருந்து கொண்டி ருந்த நிலையில் அவர்களின் ஆணவத் தை அழித்து, அவர்கள் கொண்ட எண்ண ங்களில் இருந்து விடுவித்து அவர்களுக்கு ஞானமார்க்கத்தை அவர் செய்த விளை யாட்டுகளின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடந்து கொண்டார்.
சிவபெருமான் முக்தி அளிக்கக்கூடியவர். சிவ பெருமானின் அம்சங்களிலிருந்து தோன்றிய வர் முருகப்பெருமான். தேவர்கள் கொண்ட ஆணவ எண்ணங்கள் நீக்கி அவர்களை நல்வ ழிப்படுத்தினார்.