நடை உடை பாவனையில் ஸ்டைல்; பிரபலங்கள் பட்டியல் வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு
நாடு முழுவதும் சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டின் முதல் நாளாகும். தமிழ் புத்தாண்டு நாளில், அதிகாலை முதலே அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.