ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம்?

alli-rajiyam-mahabaratham
ஆண்கள் அடிமைகளாக இருந்த அல்லி ராஜ்ஜியம்?

மாகாபாரத்தில்  பல கிளைக்கதைகள் உண்டு. அதில் வரும் ஒரு கிளைக்கதையே இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை. என்னுடைய சின்னவயசுல என் தாத்தா இந்தக் கதையெல்லாம் சொல்லுவாரு. அவர் காலத்துல தெருக்கூத்து , தோல்பாவை கூத்துகலிலெல்லாம்  இந்த ஆரவல்லி, சூரவல்லி கதை மிகப்பிரதானமாக இடம்பெறுமாம். நம்மிடையே இப்பொழுது நம் தலைமுறையினருக்கு பெயரளவில் கூட தெரிந்திராத  ஆரவல்லி சூரவல்லியின் வீரசாகசங்களை தாத்தா சொன்னதையும், பரிமேலழகர் எழுதிய உரையையும் வைத்து பார்க்கலாம்...