வாகன விபத்து ஏற்படாமல் இருக்க அகத்தியர் கூறிய ரகசியம்?
இன்று பெருகி வரும் வாஹன விபத்துக்கள். அதில் உயிர் நஷ்ட்டமும்,, அங்கஹீனம் ஏற்படுதலும் அதிகம்.
மது போதையிலும், திமிரான ட்ரைவிங்காலும், விபத்தில் சிக்குபவர்களைப் பற்றி நமக்கு தேவையில்லை.
ஆனால் துரதிர்ஷ்டமாக விபத்தில் நல்ல ஒட்டுனர்கள் யாரும் சிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த தாந்த்ரீக பூஜா விதாநம்...
வாகன ஓட்டுபவர்கள் [Driver] வணங்க வேண்டிய தெய்வம்
எமதர்ம ராஜாவாகிய ஸ்ரீ காலமஹாப்ரபு.
இவருடயை வாகனமாகிய எருமை காளை ( எருது ) அதி அற்புத தபோபலந்களை உடையது.
போகர் >>>> குரு தேவா கலியுகத்தில் எருமை மாடு என்று பண்பற்ற முறயைில் பேசும் வழக்கு அமைந்துள்ளதே?
அகத்தியர் >>>> அது தவறு போகா, இறவைன் படைத்த ப்ரபஞ்சத்தில் தேள்,பாம்பு , மயில், மனிதன், தேவர் முதலான அனைத்து ஜீவன்களிலும் இறைவன் வாழ்கிறான் .
எருமை மாடு என்று கேலி பேசினால், திட்டினால் மரண தோஷங்கள் உண்டாகும், நெடுநாள் படுக்கையில் கிடந்து மரணம் ஏற்படும்.
எருமை மாட்டிற்கு மக நட்சத்திரத்தில் அகத்தி கீரை அளித்து வந்தால் , நோய் நொடி இல்லாத சுகமான மரணம் கிட்டும்.
எம பயம் இல்லாது மரண தேவதையை எதிர் நோக்கலாம், உலகில் மனிதன் இதற்கு தானே அஞ்சுகிறான்,.
அந்த எம பயம் நீங்க மாரடைப்பு, வாகனவிபத்து, தற்கொலை,
போன்று அசுப மரணங்களில்லாது
சிரித்த முகத்துடன் தெய்வச்சிந்தனையுடன்
மரண தேவதை யை தொழ மக நட்சத்திரத்தில் எருமை வழிபாடு உதவுகிறது.
புலிப்பாணி >>> சுவாலினனை {எருமை} வழிபடும் முறை உண்டா குரு தேவா.?
அகத்தியர் >>>> மக நட்சத்திரத்தில்
எருமை மாட்டிற்க்கு அகத்திக்கீரை கொடுப்பதே அதன் வழிபாடாகும் .
புலஸ்த்தியர் >>>>
வாகனம் ஓட்டுபவர்கள் {Driver} மேற்கூறிய முறையில்
எருமையை வணங்குதல் உத்தமமானது,விபத்துகள் ஏற்ப்படாது.