உலக மகளிர் தினத்தை ஒட்டி நேற்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ R.K.ரோஜா செல்வமணி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.