கேரளாவில் தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடக்கம்

By Senthil

கேரளாவில் சற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவ மழைக்காலம் நேற்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவ மழை. ஜூன் 1 ஆம் தேதி இது தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் இரண்டு நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டது.

கேரளாவில் ஜூன் முதல் தேதியன்று இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

.
மேலும்