ராகு-கேது பெயர்ச்சி - எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்?

By Senthil

ராகு-கேது பெயர்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, தமிழகத்தின் பல்வேறு ராகு-கேது பரிகார ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ராகு  தற்போது மேஷ ராசியில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். கேது இனி துலாம் ராசியில் அமர்ந்து சுக்கிரனைப் போல செயல்படப்போகிறார்.

கிரக சஞ்சாரம்:ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.

இந்த பெயர்ச்சி மூலம் பலன் பெறும் ராசிகள்:

ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்:

கடகம், மகரம்

பரிகார ராசிகள்:

மேஷம், கன்னி, துலாம், மீனம்

ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை கேதுவைப் போல் கெடுப்பவரும் இல்லை என்பது ஜோதிட பழமொழி. 

ஆகவே, இந்த ராகு-கேது பெயர்ச்சி மக்களுக்கு அனைத்து விதமான சுபமான பலன்களை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்.

.
மேலும்