Breaking News :

Monday, March 20

வாழ்க்கையின் பத்து உண்மைகள்

1- யாகம் நடத்துக- யாகம் நடத்தும் கோவில்களில் யாகப்பொருட்களை வாங்கிக் கொடுக்க- அவை தம் கைகளை புனிதப்படுத்தும். 

2 - யாம் செய்த தவறுதனை தான் உணர்ந்து கண்ணீர் மல்க தவம் செய்க. 

3 - பெற்ற தாய் தந்தை மற்றும் கண் முன்னே காணும் பெரியார் என அனைவருக்கும் மனம் வந்து பணிசெய்க. 

4 - வயதிற்கேற்ப விரதம் உபவாசம் இருந்து -வசதிக்கேற்ப பூஜைக்கு செலவு செய்து- புண்ணிய பலன்கள் அனைத்தும் தான் பெருக . 

5 - மனவடக்கம் புலனடக்கம் யார் மனதும் புண்படாத பணிவடக்கம் தான் கொண்டு சிந்தித்து செயல்படுக .

 6 - கங்கை- காவேரி- யமுனை திரிவேணி என புண்ணிய தீர்த்தத்தில் ஒருமுறை நீராடி -புனிதனாக மாறுக.

 7 - பரமாத்மாவின் பாதமே சரணம் என விடாது பற்றி அவன் அருள் பெறு வதற்கு இடைவிடாது முயற்சி செய்க.

 8- ஸ்லோகம் பூஜை புண்ணியம் தானம் தர்மம் என -தான் செய்த தவறுக்கு மிகப்பெரிய சௌந்தரியம் தானங்கள் பல செய்து பரிகாரம் தேட வழிவகுக்க.

 9 - செய்த தவறு தெரிந்து
1- யாகம் நடத்துக- யாகம் நடத்தும் கோவில்களில் யாகப்பொருட்களை வாங்கிக் கொடுக்க- அவை தம் கைகளை புனிதப்படுத்தும்.

2 - யாம் செய்த தவறுதனை தான் உணர்ந்து கண்ணீர் மல்க தவம் செய்க.

3 - பெற்ற தாய் தந்தை மற்றும் கண் முன்னே காணும் பெரியார் என அனைவருக்கும் மனம் வந்து பணிசெய்க.

4 - வயதிற்கேற்ப விரதம் உபவாசம் இருந்து -வசதிக்கேற்ப பூஜைக்கு செலவு செய்து- புண்ணிய பலன்கள் அனைத்தும் தான் பெருக .

5 - மனவடக்கம் புலனடக்கம் யார் மனதும் புண்படாத பணிவடக்கம் தான் கொண்டு சிந்தித்து செயல்படுக .

6 - கங்கை- காவேரி- யமுனை திரிவேணி என புண்ணிய தீர்த்தத்தில் ஒருமுறை நீராடி -புனிதனாக மாறுக.

7 - பரமாத்மாவின் பாதமே சரணம் என விடாது பற்றி அவன் அருள் பெறு வதற்கு இடைவிடாது முயற்சி செய்க.

8- ஸ்லோகம் பூஜை புண்ணியம் தானம் தர்மம் என -தான் செய்த தவறுக்கு மிகப்பெரிய சௌந்தரியம் தானங்கள் பல செய்து பரிகாரம் தேட வழிவகுக்க.

9 - செய்த தவறு தெரிந்து விட்டால் அந்த தவறை எங்கே என உணர்ந்து அதை முதல் சரி செய்க.

10- அகங்காரம் மமகாரம் அனைத்தும் விலக பெற்று- அன்பு ஒன்றில் பலம் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் ஆற்றலை நீர் பெருக...

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.