Breaking News :

Thursday, April 18
.

ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமானங்களுக்கான தடையை நீக்கிய நாடு


சீனாவில் கொரோனா ஆதிக்கம் செலுத்தியதால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்து இருந்தது. 

இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தடையை நீக்கியுள்ளது சீனா. 

இதனால் சுமார் 2,205 சர்வதேச விமானங்கள் சீனாவுக்கு வந்து செல்ல உள்ளன. 

சீனாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் ஹோட்டல் முகாம்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.