நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு.
நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 பேர் உயிரிழப்பு
1064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்; 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு.
வெள்ள நிவாரணத்தொகை முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது-நெல்லை மாவட்ட ஆட்சியர்.