மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள Gate way of India வரலாறு மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்ட ஒரு நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது. 1911 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட Gate way of India 1924 இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
இது இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. central dome of the gateway சுமார் 48 அடி விட்டமும் 83 அடி உயரமும் கொண்டதாக உள்ளது. தெற்கு மும்பையில் உள்ள அப்பல்லோ பந்தர் பகுதியில் உள்ள நீர்முனையில் அமைந்துள்ள இந்திய நுழைவாயில் பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.