Breaking News :

Friday, May 03
.

எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்


உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்தியா வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

 

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருபவரும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும், ‛எக்ஸ்' வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க், வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

 

இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.