Breaking News :

Tuesday, April 23
.

தமிழகத்தில் கொரோனாவால் 5,516 பேர் பாதிப்பு


சென்னை: இன்று கொரோனா தொற்றால் தமிழகத்தில் 5,516 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46703 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,206 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,86,479 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 1263 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.