மூச்சுக்காற்றை பயன்படுத்தி பையோமெட்ரிக் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளச் சான்றுகளை உருவாக்க முடியும் -புதிய கண்டுபிடிப்பில் இறங்கிய சென்னை ஐஐடி விஞ்ஞானிகள்.
நுரையீரலில் இருந்து வெளியேற்றும் மூச்சுக் காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்களின் வேறுபாடுகளை வைத்து ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனை அடையாளம் காண்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் விளக்கம்.