பவதாரிணி இறப்பு, நேரில் சென்று இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி எம்பி ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை கழக துணைப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவி கழகத்தின் போர்வாள் கனிமொழி கருணாநிதி எம்பி, சென்னை தியாகராய நகர் உள்ள இல்லத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.