போலிச் செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
SCROLL TO NEXT ARTICLE