காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்?
பட்டை, சீரகம், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அதனுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்
* குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்
* உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
* புத்துணர்ச்சி அளிக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்
* உடல் எடை கட்டுக்குள் இருக்கும்