Breaking News :

Monday, April 29
.

கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூல் வெளியீடு


டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை

முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.