Breaking News :

Saturday, April 20
.

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா


மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு பங்குனி திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இவ்விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.