Breaking News :

Saturday, April 20
.

குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர்


தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்னை தேனாம்பேட்டை  எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று முதல்வர் வாக்களிக்கிறார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.