Breaking News :

Saturday, June 10

தை அமாவாசை - திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..

தை அமாவாசையான இன்று, ஆற்றங்கரையோரங்களில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடி  வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.