Breaking News :

Friday, April 19
.

தை அமாவாசை - திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..


தை அமாவாசையான இன்று, ஆற்றங்கரையோரங்களில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்களுக்கு இன்று அனுமதி..

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும், புனித நீராடி  வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.