Breaking News :

Tuesday, March 28

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளி மாணவிகள் அளித்த 3 தனித்தனி பாலியல் புகார்களின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது. 

அவரைக் கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.