ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும் விடுமுறை தொடங்கியுள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
(21ம் தேதி) முதல் ஜூலை 16ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்குச் செல்கிறது.