Breaking News :

Friday, March 31

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், இன்று (29.01.2022) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு) அவர்கள் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), திருமதி.P.C.தேன்மொழி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப., காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.           
           
                இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் திருமதி.S.விமலா (நுண்ணறிவு பிரிவு-1), திருமதி.G.நாகஜோதி, (CCB-I), முனைவர் L.பாலாஜி சரவணன்,(தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
 
#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.