Breaking News :

Thursday, April 25
.

பழைய கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு


பழைய கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு

கடலூர் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரத்தின் அருகில் இருந்த பழைய அரசு கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் சிக்கினர்.

 பழைய கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த போது கட்டிடம் இடிந்து விபத்து.

 சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 2 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு.

வீரசேகர்(17), சுதீஷ்குமார் 17) ஆகிய +2 மாணவர்கள் உயிரிழப்பு, புவணேஷ் (17) படுகாயத்துடன் மீட்பு.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.