Breaking News :

Wednesday, March 29

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தார் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஒரு மாதத்தில் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையை ஆய்வு செய்து, தமிழகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்.

Tags

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.