Breaking News :

Saturday, June 10

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் வரும் 24ம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. 

இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 12 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதனால் இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.