Breaking News :

Thursday, April 25
.

14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, தேனி, திண்டுக்கல், குமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.