Breaking News :

Thursday, April 25
.

இனி ரயில்களில் செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது


ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு சார்ஜ் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதிக்க முடிவெடித்துள்ளது. 

அதன்படி இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேரத்தில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.