Breaking News :

Thursday, April 25
.

சுப்ரீம் கோர்ட்டில் சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு இடிப்பு வழக்கு: ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைகோரிய மனு தள்ளுபடி.


சுப்ரீம் கோர்ட்டில் சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு இடிப்பு வழக்கு: ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைகோரிய மனு தள்ளுபடி.

சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை- நீதிபதிகள்.

ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியிருந்தால் அதை சம்மந்தப்பட்ட நபர்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு விஷயங்களில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும்-நீதிபதிகள்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு இடம் தயாராக உள்ளது - தமிழக அரசு.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.