Breaking News :

Thursday, April 25
.

ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு


திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கன மழை காரணமாக, ஆம்பூரில் அரசு சார்பில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன், காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையே, பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.