Breaking News :

Saturday, April 19
.

இரு அமைச்சர்களுக்கு கூடுதலாக துறைகள் ஒதுக்கீடு


அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பி, சி.வெ.கணேசனுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தொழில்துறை அமைச்சர் கவனித்து வந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு

போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு

சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.