Breaking News :

Thursday, April 25
.

ஏர் ஏசியாவையும் வாங்கும் டாடா


டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளது. 

செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தற்போது, ​​ஏர் ஏசியா பங்கில் கிட்டத்தட்ட 84 சதவீத பங்கு டாடா நிறுவனத்திடமும், மீதமுள்ள 16 சதவீத பங்கு மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்திடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.