Breaking News :

Tuesday, April 16
.

சீனாவில் அடுத்தடுத்த 2 நிலநடுக்கங்கள் - 4 பேர் பலி


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (ஜூன் 2) காலை 5 மணி அளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து 4 நிமிட இடைவெளியில் யான் பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கங்களில் 4 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயம் அடைந்தனர். 

இதைத்தவிர அப்பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்குது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.