Breaking News :

Friday, March 31

சீனாவில் அடுத்தடுத்த 2 நிலநடுக்கங்கள் - 4 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (ஜூன் 2) காலை 5 மணி அளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து 4 நிமிட இடைவெளியில் யான் பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கங்களில் 4 பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயம் அடைந்தனர். 

இதைத்தவிர அப்பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்குது

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.