*ஒரு விமானத்தில்,,,
தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,*
*" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,*
*அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!*
*"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....?* என்றார்.
*படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,*
*"என்ன மாதிரி கேள்விகள்".....?*
*என்று சிறுமி கேட்டாள்.....!!*
*"கடவுள் பற்றியது".....!!*
ஆனால்...,