என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்?

By சரவணன்

பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல் - 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் - 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் - 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் - 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது - 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் - 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் - 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது - 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் - 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம் .

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE