திராவிடத்தால் எழுந்தோம் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

By News Room

நூல் விமர்சனம் திராவிடத்தால் எழுந்தோம் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்பதும், திராவிட மாயை என்பதும் வரலாற்றில் முழுப் பொய்கள். திராவிட இயக்க எதிர்ப்பு, காலம்தோறும் பார்ப்பனிய ஆதரவாகவே மாறியுள்ளது. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்பதே நாம் முன்னெடுக்க வேண்டிய முழக்கங்கள். அதையே இந்நூல் தன் இலட்சியமாகக் கொண்டு வெளிவருகிறது.

கருஞ்சட்டைத் தமிழர் இதழில் சுபவீ பக்கம் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரைகளில், திராவிட இயக்கம் தொடர்பான 31 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. திராவிடஇயக்க உணர்வுள்ள தோழர்களே, இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள்.

எழுத்தாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பக்கங்கள் - 160
பதிப்பு: முதற் பதிப்பு - செப்டம்பர் 2022
அட்டை காகித அட்டை
விற்பனை விலை :(Regular priceRs. 160.00+shipping)
தேவையெனில் 8428 455 455 என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.

.
மேலும்