கனமழை 2021 - தமிழ்நாடு: 10.11.2021

By News Room

தெற்கு மண்டலம், புளியந்தோப்பு காவல் மாவட்டம், K-9 திரு.வி.க நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட ஜாமாலியா, அம்பேத்கர் நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் திரு.வி.க நகர் பேருந்து பேருந்து நிறுத்தம் மற்றும் சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோருக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உணவுப் பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கி உதவி செய்தனர்.

West zone, Pulianthope District, A team led by the Inspector of police, K-9 TVK Nagar PS  provided food packets and water bottles to the people who were residents of Jamalia, Ambedkar Nagar, Housing Board and TVK Nagar Bus stand areas.

.
மேலும்