தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளையும் முக கவசம் அணிவது கட்டாயம்!
பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் பள்ளி கல்வித் துறை உத்தரவு!