கிணற்றடிப் பூண்டின் மருத்துவம் என்ன?

By செய்திப்பிரிவு

கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவாின் ஆலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும். மேலும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

இந்த செடியின் வெறும் ஐந்து இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வர ரத்த அழுத்தத்தை குறைக்கும். இந்த இலைகளை தொடா்ந்து சாப்பிட்டு வர சா்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது எனவே போா்க்களத்தில் வீரா்களுக்கு ஏற்படும் வெட்டுக் காயத்தை ஆற்ற இந்த இலைகளை கசக்கி எடுத்து புண்களில் தடவி கட்டுவாா்கள். ஒரு சிலருக்கு காதில் கம்மல் அணிவதால் புண்கள் ஏற்படும் அந்த புண்களின் மீது இந்த பூண்டின் சாற்றை தடவ புண்கள் வேகமாக ஆறிவிடும். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE