பெண்களுக்கு தேவைப்படும் வாழைப்பூ கஷாயம் செய்வது எப்படி?

By தேஜஸ்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு அதனுடன்
இஞ்சி -5 கிராம், பூண்டு பல் - 5
நல்ல மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு-1 ஸ்பூன், கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்,

கறிவேப்பிலை 5 இணுக்கு எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என 3 அல்லது 4 மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண் கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும் சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE