சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் கானா பாலா

By Senthil

பிரபல பின்னணி கானா பாடகர் பாலா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  இவர் தற்போது ஊராக நகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார்.

கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன் (51). கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், 

இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர், ஏற்கனவே அந்த வார்டில் இதற்கு முன்பு 2006ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். அதன் பிறகு 2011ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். தற்போது 3வது முறையாக அதே வார்டில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

.
மேலும்