Home
செய்திகள்
சினிமா
ஆன்மிகம்
ஹெல்த்
கேலரி
வீடியோஸ்
ஜோதிடம்
Close Menu
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
By
Senthil
Published: 2022-04-19 07:37:09
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.
இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.
.
சமீபத்திய செய்தி
மேலும்
ஹெல்த்
பனை நுங்கு உடம்புக்கு நல்லதா?
May 16, 2024
படிக்க
புத்தக விமர்சனம்: குருமூர்த்தி: ஆர்.எஸ்.எஸ்ஸின் நிழல் அதிகாரம்
May 16, 2024
ஹெல்த்
எச்சரிக்கை: உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது!
May 16, 2024
செய்திகள்
கடன் தொகையை ரொக்கப் பணமாகப் பெற முடியாது - ரிசர்வ் வங்கி
May 16, 2024
செய்திகள்
போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: டிடிவி தினகரன்
May 16, 2024
மேலும்